அம்மனேரி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதனன்று (நவ.13) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்மனேரி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதனன்று (நவ.13) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியம் மேலப் பழந்தை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.